குவைத் ரிக்கா பகுதியில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் தலைமையிலான சமூக ஜனநாயக கூட்டணிக்கு ஏன்? வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் குவைத் ஃபாஹஹீல் துனை மண்டல பகுதியான ரிக்கா பகுதியில் தமுமுக மற்றும் பிற சமுதாய சகோதர சொந்தங்களை வர வழைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாயவரம் ஆடிட்டர் சாஹுல் ஹமீது தலைமை தாங்கினார். மண்டல தமுமுக செயலாளர் ஷாநவாஸ் திருக்குர் ஆன் வசனம் ஓதி தொடங்கி வைத்தார்.
அய்யம் பேட்டை ஜெ.ஜாபர் அலி முன்னிலை வகித்தார். ரிக்கா தமுமுக தலைவர் ஏ.சாதிக் வரவேற்று பேசினார்.குவைத்தில் முதன் முறையாக:-
குவைத் தமுமுக வின் நான்கு வருட செயல்பாடுகளில் முதன் முறையாக தமிழகத்திலிருந்து தமுமுக மாநில பேச்சாளர் சகோ:கோவை செய்யது அவர்கள் அலைபேசி மூலம் சிறப்புரையாற்றினார்.
குவைத் இஸ்லாமிய அழைப்பாளர்:-
புலவர்,டாக்டர் சாகுல் ஹமீது ஆலிம் அவர்களும் பேசினார்கள்.
கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜமாத்தார்களையும் கூட்டனி தோழமை கட்சியினரை வைத்தும் சமூக நல ஆர்வலர்களையும் அழைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.கூட்டத்திற்க்கு மக்கள் தொடர்பாளர் தஞ்சை அக்பர் பாட்ஷா, ஃபாஹஹீல் மண்டல தமுமுக செயலாளர் அ.அப்துல் வாஹித் மேலப்பாளையம், அறந்தாங்கி அப்துல் அஜீஸ், சாதிக், புதுக்கோட்டை முஜிப்பூர் ரஹ்மான், குவைத் சிட்டி மண்டல தலைவர் நா.பீர்மரைக்காயர், கமருதீன் K O C, சத்ருத்தீன், மற்றும் பெரும்பாலன மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முடிவில் கிளை பொருளாளர் வி.சாதிக் திருவாரூர் நன்றி உறையாற்றினார். இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.
செய்திகள்:நா.பீர்மரைக்காயர். துனை மண்டல தலைவர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான செ.ஹைதர் அலி அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்,
தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி,
சலிமுல்லாஹ் கான்
தென்காசி நகராட்சிக்கு உள்பட்ட 9-வது வார்டு பகுதியில் மவுண்ட்ரோடு சாலையை புதுப்பிக்கும் பணிகளை உடனடியாக தொடங்கக் கோரியும், இப் பகுதியில் தெருவிளக்குகள் நீண்ட நாள்களாக எரியாததைக் கண்டித்தும், புதுப்பிக்கப்பட்ட, சுகாதார வளாகத்தைத் திறக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர்மன்ற உறுப்பினரும் கட்சியின் ஒன்றியச் செயலருமான முகம்மது மைதீன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட துணைத் தலைவர் தங்கப்பா, கட்சியின் மாவட்ட துணைச் செயலர் சலீம், நகரச் செயலர் சலீம், பொருளாளர் சுலைமான் சேட், துணைச் செயலர்கள் சாகுல், திவான்ஒலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முடிவில் நகராட்சி அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
குவைத் ரிக்கா பகுதியில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
மார்க்க கடைமைகளை அன்றாட வாழ்வில் பேணுதல் என்ற தலைப்பில் மௌலவி ஜமாலுத்தின் ஃபாஷி[
மேலப்பாளையம் பஜார் திடலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் நிலை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக வளைகுடா பகுதிகளுக்கான முன்னாள் செயலாளர் கே.ஏ.பசூலுல்லாஹி தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சமுதாய மக்களுக்காக இந்த அமைப்பு பாடுபட்டு வருகிறது. ஆனால் அரசியல் ரீதியாக செயல்பட ஒரு அமைப்பு தேவை என்பதால் இந்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி மனித நேய மக்கள் கட்சி உருவானது. இதில் முஸ்லிம்களுடன், முஸ்லிம் அல்லாத மக்களும் இணைந்துள்ளனர்.
துணை மண்டல செயலாளர் அ.அப்துல் வாஹித், கிளையின் செயல்பாடுகள் குறித்து பேசினார். சிட்டி துணை மண்டலத் தலைவர் நா.பீர் மரைக்காயர், தமுமுக கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் பேசினார். பின்பு கிழ்கண்ட வாரு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டார்கள்.
கிளைத் தலைவராக கொள்ளிடம் தைக்கால் A.சாதிக், கிளைச்செயலாளராக அய்யம்பேட்டை ஜாஃபர் அலி, பொருளாளராக திருவாரூர். V.சாதிக்.ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.






